சிறையென தெரிந்தும் கூட,
சினத்தை தவிர்த்து இருந்திடவே...
இனிமை பல மறந்த மனமோ,
மந்திர வார்த்தைக்கு கட்டுப்பட்டது.
கனிகள் அவை கனிந்தும் கூட,
நுனிநாவில் சுவை இழந்ததன்றோ...
செவி கேட்கும் வார்த்தைகளெல்லாம்,
சிதறிக்கிடக்கும் சின்னங்களின் கோர்வையே.
இளைப்பாறும் உடலும் கூட,
ஊந்துளைக்கும் மனம் மட்டும் இருந்தால்!
- கிரிசேஷ் குமார்
சினத்தை தவிர்த்து இருந்திடவே...
இனிமை பல மறந்த மனமோ,
மந்திர வார்த்தைக்கு கட்டுப்பட்டது.
கனிகள் அவை கனிந்தும் கூட,
நுனிநாவில் சுவை இழந்ததன்றோ...
செவி கேட்கும் வார்த்தைகளெல்லாம்,
சிதறிக்கிடக்கும் சின்னங்களின் கோர்வையே.
இளைப்பாறும் உடலும் கூட,
ஊந்துளைக்கும் மனம் மட்டும் இருந்தால்!
- கிரிசேஷ் குமார்