கனவில் வரும் வண்ணமெல்லாம்
மனத்துள்ளே வெளிப்படுகின்றன
அதில் மலரும் கதைகளமதுவோ
கண்ணில் வந்து மறைகின்றன
ஏக்கம் கொண்ட எண்ணங்களெல்லாம்
எழிலழகுடன் தெரிகின்றன
அனைத்தையும் நானோ மறந்துகிடக்க
மழை சாரல் மனதில் பொழிகின்றன
மயக்கம் தரும் காலைப்பொழுதோ
கற்பனைக் கனவில் மிதக்கின்றன
கண்ணுலகில் நிறைவேறா ஆசைகள்
கனவுலகில் நித்தம் நடக்கின்றன.
- கிரிசேஷ் குமார்
மனத்துள்ளே வெளிப்படுகின்றன
அதில் மலரும் கதைகளமதுவோ
கண்ணில் வந்து மறைகின்றன
ஏக்கம் கொண்ட எண்ணங்களெல்லாம்
எழிலழகுடன் தெரிகின்றன
அனைத்தையும் நானோ மறந்துகிடக்க
மழை சாரல் மனதில் பொழிகின்றன
மயக்கம் தரும் காலைப்பொழுதோ
கற்பனைக் கனவில் மிதக்கின்றன
கண்ணுலகில் நிறைவேறா ஆசைகள்
கனவுலகில் நித்தம் நடக்கின்றன.
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக