யாரென்று தெரியாது யவரென்று புரியாது
குழம்பித்தவிக்கும் மனமதன் வழியில்
கெட்டவை நல்லதாகவும் அதே சமயம்
நல்லவை கெட்டாதவவும் பார்த்திடும் இக்கண்கள்
அதற்க்கு பார்வையிடும் அந்த உயிருக்கும்
மனமொன்று இருப்பதனை மறந்துவிடுகின்றன
இதையறிந்த தவிப்பில் கிடைக்கும் அம்மனமோ
அனுபவிக்கும் இன்னல்கள் ஏரளமெனினும்
இவற்றை மறைத்து சிரிக்கும் முகமானது
மனதின் வழியை வெளிப்படுத்துவதில்லை!
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக