புதன், 15 மே, 2019

காத்திருப்பு !

மனம் நிறைந்து மழையது பொழிய 
மதி மயங்கி மனமது உணர 
பார்வை சிதறாக கண்ணதனைக்காண 
பனைஓலையில் படர்த்துளியாய் நானும் 
நினைவலையில் நித்தம் நீந்தி 
நிகழ்வனைத்தும் நிஜமாய் எண்ணி 
வார்த்தைகளாய் வடிவம் பெற்று
வருகையை எண்ணி காத்திருந்தேன்...!




                                                           - கிரிசேஷ் குமார் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக