கருமேகங்கள் கூடும் பொழுதில் - மண்
மணமது உயிர்த்தெழும் வகையில்
சிறு விதையொன்று தாகம் தணிக்க
சிந்தும் கண்ணீரும் ஆனந்தம் தானே...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக