ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

அனந்த கண்ணீர்

கருமேகங்கள் கூடும் பொழுதில் - மண் 

மணமது உயிர்த்தெழும் வகையில் 

சிறு விதையொன்று தாகம் தணிக்க 

சிந்தும் கண்ணீரும் ஆனந்தம் தானே...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக