மதி மீது கதிரவன் கொண்ட காதல்
காவிய கதையினும் பழமையாகும்.
அக்கதைகள் பல மாய்ந்தாலும்
கதிர் "அவன் " காதல் மட்டும் மாய்வதில்லை.
ஒருவன் தன்னை தாழ்த்திக்கொண்டு
தன் காதலை நேசிப்பதுப்போல்
காலை முழுதும் பறந்து விரிந்த தம்
கதிர்களை - மலர்ந்த மாலையில்
சுருக்கிக்கொண்டு அவ்விருளில்
நிலவவளின் ஒளியழகினை பார்த்து
மயங்கத் துடித்தான்...
தன்னைப்பற்றி சிறிதும் யோசிக்காமல்
காதல்கண்ணோடு அவனவளை
நேசிக்கத்தொடங்கியபோது இவ்வுலகானது
அந்த காதல் காவியத்தை பார்க்கப் பிறந்தது.
- கிரிசேஷ் குமார்
காவிய கதையினும் பழமையாகும்.
அக்கதைகள் பல மாய்ந்தாலும்
கதிர் "அவன் " காதல் மட்டும் மாய்வதில்லை.
ஒருவன் தன்னை தாழ்த்திக்கொண்டு
தன் காதலை நேசிப்பதுப்போல்
காலை முழுதும் பறந்து விரிந்த தம்
கதிர்களை - மலர்ந்த மாலையில்
சுருக்கிக்கொண்டு அவ்விருளில்
நிலவவளின் ஒளியழகினை பார்த்து
மயங்கத் துடித்தான்...
தன்னைப்பற்றி சிறிதும் யோசிக்காமல்
காதல்கண்ணோடு அவனவளை
நேசிக்கத்தொடங்கியபோது இவ்வுலகானது
அந்த காதல் காவியத்தை பார்க்கப் பிறந்தது.
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக