கரை சேரா மீனவனவன்,
கடல் நீரின் உப்பாக மிதக்க,
மனமுடைந்த அவன் மனைவியோ,
உப்பிட்ட கணவனுக்காக,
உப்பினை மட்டுமே உணவாக உன்ன,
இவையனைத்தையும் நினைத்த நொடியிலே,
கரைந்தேன் என் கண் (கடல்) நீரில் உப்பாக....!!!
இப்படிக்கு அவன் கரைசேர துடித்து கண்ணீரில் கரையும் நான்.
கடல் நீரின் உப்பாக மிதக்க,
மனமுடைந்த அவன் மனைவியோ,
உப்பிட்ட கணவனுக்காக,
உப்பினை மட்டுமே உணவாக உன்ன,
இவையனைத்தையும் நினைத்த நொடியிலே,
கரைந்தேன் என் கண் (கடல்) நீரில் உப்பாக....!!!
இப்படிக்கு அவன் கரைசேர துடித்து கண்ணீரில் கரையும் நான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக