உணர்ந்தேன் நான் யார் என்று ...
இன்று ஒரு நாள் - புதிது
கலகலவென இருந்த நான் அமைதியானேன் .
மனதில் பல எண்ணங்கள் ....
திடீரென சோகமடைந்தேன் ,
புரியாத கவலை தெரியாத ஏக்கம் !
ஏன் என்று தெரியவில்லை ,
எதற்காக என்று புரியவில்லை !
சிலர் நாம் நினைக்கும் படி இருப்பதில்லை ,
பலர் நமக்குக் தெரியாமல் நம் மீது
உயிராக இருப்பதை நாம் நினைப்பதில்லை !
உணர்ந்தேன் ................ தனிமையில் உண்மை ,
சிலரை எண்ணி வருந்துவதைவ் விட்டுவிட்டு ,
நேசிப்போம் நம்மை மதிப்பவர்களை என்று !!!
- கிரிசேஷ் குமார்