கலங்கியது என் கண்கள் - நீ
என்னுடன் பேசவில்லை என்றல்ல ...
நீ பேச விரும்பவில்லை என்னுடன் என்று !
அச்சம் கொள்கிறேன் நீ இப்படியே இருப்பாயோ என்று ,
இருந்தாலும் மனதில் ஓர் ஒலி ...
" வா அன்பே " , என்று நீ என்னை அழைப்பதுபோல் !!!
-கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக