கண் பார்த்துப் பேசும் போது ,
கவர்ந்திழுக்கும் முழுமதியே .....
காதல் பேசும் வார்த்தை பிடித்தது ,
கனி போன்று நீ பேசிய பின் !!!
பசுமையான இலைகள் உதிர்ந்தால் ,
பன்னிறமாய் தரையும் மாறும் ....
நளினமாக நீ நடந்தால் ,
நஞ்சூட்டினாலும் நான் வாழ்வேன் ....!
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக