வெள்ளி, 16 டிசம்பர், 2016

என்னுள் நீ ...

மண்ணிலும் ஈரம் இப்போது
என் மனதிலும் - உன்னை எண்ணி ...
நான் உருகுகிறேன்'...!
நீ உருகும் அழகைக் கண்டு - கசிந்தது 
என் கண்ணீர் - உனக்காக 
மழையே (மதியே) உனக்காக... !
நனைகிறேன் உன்னுடன் நனைகிறேன் ,
கரைகிறேன் உனக்காக ...
என்று சொல்லி அன்புடன் !!!

                                                                  -கிரிசேஷ் குமார் 

1 கருத்து: