மண்ணிலும் ஈரம் இப்போது
என் மனதிலும் - உன்னை எண்ணி ...
என் மனதிலும் - உன்னை எண்ணி ...
நான் உருகுகிறேன்'...!
நீ உருகும் அழகைக் கண்டு - கசிந்தது
என் கண்ணீர் - உனக்காக
மழையே (மதியே) உனக்காக... !
நனைகிறேன் உன்னுடன் நனைகிறேன் ,
கரைகிறேன் உனக்காக ...
என்று சொல்லி அன்புடன் !!!
-கிரிசேஷ் குமார்
👍👍
பதிலளிநீக்கு