கனவில் கலையாத கலைமீன்,
கடற்காற்றில் மிதந்து வந்து ,
செங்கரு முகில்மேலே படர்ந்து,
சில்லென வீசும் தென்றல் அது,
தாரகை என நம்பவைத்தது என்னை,
எந்தன் மனம் பறிபோனது உன்னிடம்,
கரைந்து செல்லும் கடல் உப்புகூட,
கால் பதித்தது எனது மனதில்,
குழலோசை கேட்க ஆசைப்பட்டுக் கிரங்கி,
கருங்குயிலின் இன்னிசையைக் கேட்டு,
மெய்மறந்து இரசித்தேன் அவளை,
நான் அன்று முதன்முதலாக....!
- கிரிசேஷ் குமார்
கடற்காற்றில் மிதந்து வந்து ,
செங்கரு முகில்மேலே படர்ந்து,
சில்லென வீசும் தென்றல் அது,
தாரகை என நம்பவைத்தது என்னை,
எந்தன் மனம் பறிபோனது உன்னிடம்,
கரைந்து செல்லும் கடல் உப்புகூட,
கால் பதித்தது எனது மனதில்,
குழலோசை கேட்க ஆசைப்பட்டுக் கிரங்கி,
கருங்குயிலின் இன்னிசையைக் கேட்டு,
மெய்மறந்து இரசித்தேன் அவளை,
நான் அன்று முதன்முதலாக....!
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக