புதன், 14 டிசம்பர், 2016

மதி அழகு ...!

கண்ணை கவரும் கைவண்ணம் ,
என்னைக் கவர்ந்திழுக்கும் உன் எண்ணம் !
தோற்பதும் சுகம்தானே .....
தோற்பது உனக்காக என்றால் !
தோற்றுத் தோற்றுத் துவண்டுவிட மாட்டேன் ,
நீ என்னை ஏற்கும் வரையில் !!!
மறைந்திருந்து பார்ப்பேன் நான் உன்னை ,
நான் பார்ப்பது உனக்குத் தெரிந்தால் கூட ...!!!!




                                                           -கிரிசேஷ் குமார் 

1 கருத்து: