ஞாயிறு, 11 டிசம்பர், 2016

என் நம்பிக்கை !!!

                                                   

                          

  சளைக்காமல் வென்றிடுவேன் ,
      வெற்றி நீ என்றால் .....
விதையாக முளைத்திடுவேன் ,
      மலரும் மொட்டாக நீ இருந்தால் ....
கிடைப்பதையும் விட்டுக்கொடுப்பேன் ,
      தியாகமாக நீ அமைந்தால் ....
   மடியும்வரை மறக்க மாட்டேன் - உன்னை 
      நான் என்னை மறக்கும் வரை !




                                                              -கிரிசேஷ் குமார் 

1 கருத்து: