சளைக்காமல் வென்றிடுவேன் ,
வெற்றி நீ என்றால் .....
விதையாக முளைத்திடுவேன் ,
மலரும் மொட்டாக நீ இருந்தால் ....
கிடைப்பதையும் விட்டுக்கொடுப்பேன் ,
தியாகமாக நீ அமைந்தால் ....
மடியும்வரை மறக்க மாட்டேன் - உன்னை
நான் என்னை மறக்கும் வரை !
-கிரிசேஷ் குமார்
😍😍
பதிலளிநீக்கு