கதை அறியா முகங்கள் இருந்தும்
பகல் கனவில் பளிச்சிடும் தேகம்
புத்தக முகப்பாக இருந்திடும் ஆற்றல் உனது
தத்துவத் துணுக்காக கற்கும் என் மூச்சு
பிரம்மன் படைத்த ஒரே அழகென நீயும்
வருகிறாய் என் கனவில் இதுநாள் வரையில்
சிப்பியைத் தகர்த்து மின்னிடும் முத்தினைப்போல்
உன்னைத் தேடிப்பிடித்தேன் வனவாசித்த இராமனாய் !!!
- கிரிசேஷ் குமார்
பகல் கனவில் பளிச்சிடும் தேகம்
புத்தக முகப்பாக இருந்திடும் ஆற்றல் உனது
தத்துவத் துணுக்காக கற்கும் என் மூச்சு
பிரம்மன் படைத்த ஒரே அழகென நீயும்
வருகிறாய் என் கனவில் இதுநாள் வரையில்
சிப்பியைத் தகர்த்து மின்னிடும் முத்தினைப்போல்
உன்னைத் தேடிப்பிடித்தேன் வனவாசித்த இராமனாய் !!!
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக