செவ்வாய், 14 மார்ச், 2017

கனவில் கண்ட சீதை

கதை அறியா முகங்கள் இருந்தும் 
பகல் கனவில் பளிச்சிடும் தேகம் 
புத்தக முகப்பாக இருந்திடும் ஆற்றல் உனது 
தத்துவத் துணுக்காக கற்கும் என் மூச்சு 
பிரம்மன் படைத்த ஒரே அழகென நீயும் 
வருகிறாய் என் கனவில் இதுநாள் வரையில் 
சிப்பியைத் தகர்த்து மின்னிடும் முத்தினைப்போல் 
உன்னைத் தேடிப்பிடித்தேன் வனவாசித்த இராமனாய் !!!



                                                                                                  - கிரிசேஷ் குமார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக