கண் திறந்து நான் பார்த்த உலகில்
கண் கலங்கி நின்ற என் தாய்
அவளுக்கு இருந்த ஆனந்தத்தில்
செய்வதறியா திகைத்து முத்தமிட்டாள்
முதல்முறை என் அழுகையால்
தன் கண்ணீரைத் துடைத்தாள் அவள்
நான் வளர்ந்த பிறகும் கூட
அவள் வலி தெரியவில்லை எனக்கு
பார்த்துப் பார்த்து தாங்கினாள் என்னைக்
காலமெல்லாம் நான் சுமக்க அவளை
முடியா இயலாமையில் வாடியதென் உள்ளம்
என்னை விட்டுச் சென்றால் அவள்
என் மனதில் அவளது ஞாபகத்தோடு !
- கிரிசேஷ் குமார்
கண் கலங்கி நின்ற என் தாய்
அவளுக்கு இருந்த ஆனந்தத்தில்
செய்வதறியா திகைத்து முத்தமிட்டாள்
முதல்முறை என் அழுகையால்
தன் கண்ணீரைத் துடைத்தாள் அவள்
நான் வளர்ந்த பிறகும் கூட
அவள் வலி தெரியவில்லை எனக்கு
பார்த்துப் பார்த்து தாங்கினாள் என்னைக்
காலமெல்லாம் நான் சுமக்க அவளை
முடியா இயலாமையில் வாடியதென் உள்ளம்
என்னை விட்டுச் சென்றால் அவள்
என் மனதில் அவளது ஞாபகத்தோடு !
- கிரிசேஷ் குமார்
dey semma...
பதிலளிநீக்கு