நீர் சொட்டும் பணிப் பூக்கள்
செம்மண்ணில் அதன் வாசம் நிறைய
கரைபுரண்டு ஓடும் ஆற்றில்
கண்ணீரைக் கரைக்கும் மீன்கள்
உமிழ்நீர் வற்றிய பெண்களின் முகமுணர்ந்து
வற்றாத வியர்வையில் நின்று
கலைப்பற்று உழைக்கும் ஆண்களைக் கண்டு
கவி புனைய நினைத்த என்னை
கண்களில் நீர் நனைய வைத்தது
வாடாது இம்மண்ணின் பசுமை
நினைத்தபோதெல்லாம் வதைப்பதற்கு
எம் மக்களின் உயர்வை முடக்குவதற்கு
எங்கள் சோற்றில் அடித்தல்
பயந்து வீழ்வோம் என நினைத்தாயோ !!!
- கிரிசேஷ் குமார்
செம்மண்ணில் அதன் வாசம் நிறைய
கரைபுரண்டு ஓடும் ஆற்றில்
கண்ணீரைக் கரைக்கும் மீன்கள்
உமிழ்நீர் வற்றிய பெண்களின் முகமுணர்ந்து
வற்றாத வியர்வையில் நின்று
கலைப்பற்று உழைக்கும் ஆண்களைக் கண்டு
கவி புனைய நினைத்த என்னை
கண்களில் நீர் நனைய வைத்தது
வாடாது இம்மண்ணின் பசுமை
நினைத்தபோதெல்லாம் வதைப்பதற்கு
எம் மக்களின் உயர்வை முடக்குவதற்கு
எங்கள் சோற்றில் அடித்தல்
பயந்து வீழ்வோம் என நினைத்தாயோ !!!
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக