செவ்வாய், 28 மார்ச், 2017

எங்கள் உரிமை

நீர் சொட்டும் பணிப் பூக்கள் 
செம்மண்ணில் அதன் வாசம் நிறைய 
கரைபுரண்டு ஓடும் ஆற்றில் 
கண்ணீரைக் கரைக்கும் மீன்கள் 
உமிழ்நீர் வற்றிய பெண்களின் முகமுணர்ந்து 
வற்றாத வியர்வையில் நின்று 
கலைப்பற்று உழைக்கும் ஆண்களைக் கண்டு 
கவி புனைய நினைத்த என்னை 
கண்களில் நீர் நனைய வைத்தது 
வாடாது இம்மண்ணின் பசுமை 
நினைத்தபோதெல்லாம் வதைப்பதற்கு 
எம் மக்களின் உயர்வை முடக்குவதற்கு 
எங்கள் சோற்றில் அடித்தல்
பயந்து வீழ்வோம் என நினைத்தாயோ !!!



                                                             - கிரிசேஷ் குமார்      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக