மறை பாதம் தரையில் படாது
காற்றில் மிதக்கும் கார்மேகம் போலும்
காணாது கண்டேன் அந்த வண்ணப்பூச்சியை
வானிலை மாறிய சாரல் ஓரத்தில்
குயில் கூவும் கதிரவன் வருகையில்
அன்ன நடையில் அவள் வந்தால்
என் முன் சிறகடித்துப் பறப்பதுபோல்
அழகிய சிலை ஒன்றை கண்டது போல்
என் மனம் அப்பிரம்மனை போற்றக்
கண்ணடித்து அவளை நோக்கி !
- கிரிசேஷ் குமார்
காற்றில் மிதக்கும் கார்மேகம் போலும்
காணாது கண்டேன் அந்த வண்ணப்பூச்சியை
வானிலை மாறிய சாரல் ஓரத்தில்
குயில் கூவும் கதிரவன் வருகையில்
அன்ன நடையில் அவள் வந்தால்
என் முன் சிறகடித்துப் பறப்பதுபோல்
அழகிய சிலை ஒன்றை கண்டது போல்
என் மனம் அப்பிரம்மனை போற்றக்
கண்ணடித்து அவளை நோக்கி !
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக