ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

இளங்காலை நேரத்தில்

மறை பாதம் தரையில் படாது 
காற்றில் மிதக்கும் கார்மேகம் போலும் 
காணாது கண்டேன் அந்த வண்ணப்பூச்சியை 
வானிலை மாறிய சாரல் ஓரத்தில் 
குயில் கூவும் கதிரவன் வருகையில் 
அன்ன நடையில் அவள் வந்தால் 
என் முன் சிறகடித்துப் பறப்பதுபோல் 
அழகிய சிலை ஒன்றை கண்டது போல் 
என் மனம் அப்பிரம்மனை போற்றக் 
கண்ணடித்து அவளை நோக்கி !


                                                             - கிரிசேஷ் குமார்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக