அகம் மலரா முகம் மலர்ந்து
சிரித்துப் பேசும் வார்த்தைகளெல்லாம்
கடற்கரையில் எழுதும் கல்வெட்டுக்களே !
குற்றம் கூறித் திட்டுவதைவிட
பொய்யாக காட்டும் அன்பும் கூட
நஞ்சாய் பாயும் உண்மையின் உயிரில் !
புறம் பேசி ஏமாற்றுவதை விட
முகம் பார்த்து அகம் பேசலாம் ...
தப்புணர்ந்தால் திருத்துவதை விட்டுவிட்டு
முகத்திரையோடு புறஞ்சாடல் உயர்வாகுமோ ?
- கிரிசேஷ் குமார்
சிரித்துப் பேசும் வார்த்தைகளெல்லாம்
கடற்கரையில் எழுதும் கல்வெட்டுக்களே !
குற்றம் கூறித் திட்டுவதைவிட
பொய்யாக காட்டும் அன்பும் கூட
நஞ்சாய் பாயும் உண்மையின் உயிரில் !
புறம் பேசி ஏமாற்றுவதை விட
முகம் பார்த்து அகம் பேசலாம் ...
தப்புணர்ந்தால் திருத்துவதை விட்டுவிட்டு
முகத்திரையோடு புறஞ்சாடல் உயர்வாகுமோ ?
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக