மனமில்லா பேசிய வார்த்தைகள்,
புண்பட்ட நெஞ்சம் எனது!
தீர்வில்லா பிரச்சனைகள் இல்லை,
ஆனாலும் உண்டு அவை.
தேடத்தெரியாமல் தவிக்கும் மாந்தர்கள் மத்தியில்,
கசப்பூட்டும் உண்மைகள் பல,
காகிதக் கண்ணீர் வடிக்கும்!
கண் முன் தெரிந்தாலும்,
கள்வராய் சென்றவரெல்லாம்,
என்னிடம் பேச நான் முன்மொழிவேனோ?
ஒற்றுமை என்பதையே தெரியாத மந்தையில்,
நான் பேசாது என் வார்த்தைகள் ஒலித்திடுமோ...?
- கிரிசேஷ் குமார்
புண்பட்ட நெஞ்சம் எனது!
தீர்வில்லா பிரச்சனைகள் இல்லை,
ஆனாலும் உண்டு அவை.
தேடத்தெரியாமல் தவிக்கும் மாந்தர்கள் மத்தியில்,
கசப்பூட்டும் உண்மைகள் பல,
காகிதக் கண்ணீர் வடிக்கும்!
கண் முன் தெரிந்தாலும்,
கள்வராய் சென்றவரெல்லாம்,
என்னிடம் பேச நான் முன்மொழிவேனோ?
ஒற்றுமை என்பதையே தெரியாத மந்தையில்,
நான் பேசாது என் வார்த்தைகள் ஒலித்திடுமோ...?
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக