இறைவன் ஒன்றை நினைத்தான்,
நம்மை இங்கு படைத்தான்,
அவன் தரித்த நெறி வழியில்,
நாம் பறிப்போம் மலர்களெல்லாம்,
அவன் அமைத்த பாதை ஒன்று,
சிலர் திகைக்கிறோம் வீதியில் நின்று,
கதை வகுத்த அவன் கரங்கள்,
முடிவென்பதை எழுத மறுத்தன...
இயற்கை விடுமா அவனை மட்டும்,
மாற்றி ... எழுதியது அம்முற்றுப் புள்ளியை.
இத்தகைய கடவுளால் கூட,
மாற்ற முடியாத இவ்விதியை,
மாற்ற முயல்வோம் நான் நம் கதையில்!
-கிரிசேஷ் குமார்
நம்மை இங்கு படைத்தான்,
அவன் தரித்த நெறி வழியில்,
நாம் பறிப்போம் மலர்களெல்லாம்,
அவன் அமைத்த பாதை ஒன்று,
சிலர் திகைக்கிறோம் வீதியில் நின்று,
கதை வகுத்த அவன் கரங்கள்,
முடிவென்பதை எழுத மறுத்தன...
இயற்கை விடுமா அவனை மட்டும்,
மாற்றி ... எழுதியது அம்முற்றுப் புள்ளியை.
இத்தகைய கடவுளால் கூட,
மாற்ற முடியாத இவ்விதியை,
மாற்ற முயல்வோம் நான் நம் கதையில்!
-கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக