மலர் மொட்டும் அணைத்துக்கொள்ளும்,
படர் பனியும் பட்டுத் திரிந்தால்.
சிலை உனையும் பார்த்து ரசிக்கும்,
உன் அகம் மலர நீ நடந்தால்.
நாம் ராசிகளாய் பார்க்கும் பன்னிரண்டும்,
பகை மறந்து பாசம் காட்டும்.
கண்முன் உள்ளோரை மகிழவைத்தால்,
கடன் பெற்றாவது உதவுவர் உனக்கு.
காற்றடிக்கும் இயற்கையை அறிந்தால்,
கண்ணீரே கரைந்து போகும்.
ஒரு வழி இடைப்பட்டாலும்,
மறு வழியில் வாழ்க்கை மாறிவிடும் !
- கிரிசேஷ் குமார்
படர் பனியும் பட்டுத் திரிந்தால்.
சிலை உனையும் பார்த்து ரசிக்கும்,
உன் அகம் மலர நீ நடந்தால்.
நாம் ராசிகளாய் பார்க்கும் பன்னிரண்டும்,
பகை மறந்து பாசம் காட்டும்.
கண்முன் உள்ளோரை மகிழவைத்தால்,
கடன் பெற்றாவது உதவுவர் உனக்கு.
காற்றடிக்கும் இயற்கையை அறிந்தால்,
கண்ணீரே கரைந்து போகும்.
ஒரு வழி இடைப்பட்டாலும்,
மறு வழியில் வாழ்க்கை மாறிவிடும் !
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக