ஆசை எல்லாம் அன்பு,
நான் நீயாக நாம் யாராக?
என்றும் என் உலகில்
நிறையும் பல கற்பனைகள்,
படிந்தது என் கனவில்,
எறும்பின் பின் ஒழிந்த யானையாக,
நிறையாத ஆசைகள் பல,
நிறைவேற்ற துடித்துக்கொண்டிருக்கும்,
உள்ளுணர்வுகள் சில என்னுள்,
அனலை உறையவைத்து- அடை
மழை நீரை உருக்கச்செய்து,
வெண்பனியிடம் மலரக் கூறி,
கல்லை கடல் நீராக்கி,
அதில் கால் நனைக்கும் நான்,
இன்பம் பெற விலை கேட்கிறேன்,
விலை உயிராக இருந்தாலும் கூட...!
- கிரிசேஷ் குமார்
நான் நீயாக நாம் யாராக?
என்றும் என் உலகில்
நிறையும் பல கற்பனைகள்,
படிந்தது என் கனவில்,
எறும்பின் பின் ஒழிந்த யானையாக,
நிறையாத ஆசைகள் பல,
நிறைவேற்ற துடித்துக்கொண்டிருக்கும்,
உள்ளுணர்வுகள் சில என்னுள்,
அனலை உறையவைத்து- அடை
மழை நீரை உருக்கச்செய்து,
வெண்பனியிடம் மலரக் கூறி,
கல்லை கடல் நீராக்கி,
அதில் கால் நனைக்கும் நான்,
இன்பம் பெற விலை கேட்கிறேன்,
விலை உயிராக இருந்தாலும் கூட...!
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக