வியாழன், 6 ஏப்ரல், 2017

இமையின் இமை

என் கண்ணுள்ளே நிற்கும் அன்பே
உன்னைப்பார்த்து நான் என் மனதில் 
இமை மூடி உன்னை நினைத்தேன்
இமை பொழுதில் வந்தாய் நீயே
கண் இமைத்துப் பார்த்த உன் பார்வையில் 
கண் இமைக்காமல் விழுந்தவன் நானே  
என் இமையில் நிற்கும் இமையே  
இமையோடு அணைத்துக்கொண்டேன்  
உன்னைக் காண கனவு கண்டேன் !


                                                                                                      - கிரிசேஷ் குமார்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக