என் கண்ணுள்ளே நிற்கும் அன்பே
உன்னைப்பார்த்து நான் என் மனதில்
இமை மூடி உன்னை நினைத்தேன்
இமை பொழுதில் வந்தாய் நீயே
கண் இமைத்துப் பார்த்த உன் பார்வையில்
கண் இமைக்காமல் விழுந்தவன் நானே
என் இமையில் நிற்கும் இமையே
இமையோடு அணைத்துக்கொண்டேன்
உன்னைக் காண கனவு கண்டேன் !
- கிரிசேஷ் குமார்
உன்னைப்பார்த்து நான் என் மனதில்
இமை மூடி உன்னை நினைத்தேன்
இமை பொழுதில் வந்தாய் நீயே
கண் இமைத்துப் பார்த்த உன் பார்வையில்
கண் இமைக்காமல் விழுந்தவன் நானே
என் இமையில் நிற்கும் இமையே
இமையோடு அணைத்துக்கொண்டேன்
உன்னைக் காண கனவு கண்டேன் !
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக