வெள்ளி, 21 ஏப்ரல், 2017

உணர்வு

இரு முகங்களும் நேருக்கு நேர் இருந்தன,
நான் திகைத்துப் பார்த்தேன் அவளை, 
தெரிந்தது எனது புன்னகை அவள் கண்களில்! 
மலர் வாய் திறந்து அவள் பேசவில்லை, 
ஆனாலும் உணர்ந்தேன் அவள் பார்வையில். 
பலர் கூறும் மனக்கோட்டையை நான் அறியிலேன், 
இருந்தாலும்...........
நான் என் இதயத்தில் வைத்துள்ளேன் அவளை, 
அவள் மனதில் நான் இருந்தபடியே!
இப்படி இருக்க நான் நினைப்பதை 
கண்டுபிடிக்க அவளுக்கு வருடங்கள் பல ஆகுமோ ?


                                                                                     - கிரிசேஷ் குமார்     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக