ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

புரியாத பாடம்

கல்வி கற்றுகொடுக்காதப் பாடத்தை 
காலம் புகட்டும் எங்கும் எப்பொழுதும் 
தயங்காது ஏற்கும் பக்குவமும் 
தங்குதடையின்றி கொடுக்கும் உள்ளமும் 
நாம் வளர்த்துக் கொண்டால் 
வாழலாம் வாழ்க்கையை 
நாம் விரும்பும் படி 
ஒரு இடத்தில் சலைத்தாலும் 
சரித்திரத்தில் இடம் பெறுவது கடினமாகும் 
முயற்சி செய்து நூறு இடத்தில் தோற்றாலும் 
பலம் கிடைக்கும் அவ்வனைத்திற்கும் கண்டிப்பாக 
ஆகையால் காலம் நமக்குத் புகட்டும் பாடம் 
" வாழ்க்கை ".....!




                                                                  - கிரிசேஷ் குமார்    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக