கல்வி கற்றுகொடுக்காதப் பாடத்தை
காலம் புகட்டும் எங்கும் எப்பொழுதும்
தயங்காது ஏற்கும் பக்குவமும்
தங்குதடையின்றி கொடுக்கும் உள்ளமும்
நாம் வளர்த்துக் கொண்டால்
வாழலாம் வாழ்க்கையை
நாம் விரும்பும் படி
ஒரு இடத்தில் சலைத்தாலும்
சரித்திரத்தில் இடம் பெறுவது கடினமாகும்
முயற்சி செய்து நூறு இடத்தில் தோற்றாலும்
பலம் கிடைக்கும் அவ்வனைத்திற்கும் கண்டிப்பாக
ஆகையால் காலம் நமக்குத் புகட்டும் பாடம்
" வாழ்க்கை ".....!
- கிரிசேஷ் குமார்
காலம் புகட்டும் எங்கும் எப்பொழுதும்
தயங்காது ஏற்கும் பக்குவமும்
தங்குதடையின்றி கொடுக்கும் உள்ளமும்
நாம் வளர்த்துக் கொண்டால்
வாழலாம் வாழ்க்கையை
நாம் விரும்பும் படி
ஒரு இடத்தில் சலைத்தாலும்
சரித்திரத்தில் இடம் பெறுவது கடினமாகும்
முயற்சி செய்து நூறு இடத்தில் தோற்றாலும்
பலம் கிடைக்கும் அவ்வனைத்திற்கும் கண்டிப்பாக
ஆகையால் காலம் நமக்குத் புகட்டும் பாடம்
" வாழ்க்கை ".....!
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக