என் தலையணைக்குத் தெரியும்
நான் யார் என்று
பலருக்குத் தெரியாத நான்
பலநாள் பழகி இருந்தாலும்
பகலிரவில் என்னை அணைத்திடும்
அதற்கு மட்டுமே தெரியும்
கண்ணீர் வடிந்த என் முகத்தைக் கண்டு
எதற்காக நானே சிரித்தேன் என்று
அம்மழையையும் சேகரித்து
என்னையும் அரவணைத்தது அன்போடு
நான் எவ்வாறு கோபித்தாலும்
என்னை அமைதிபடுத்திய அது
பல நண்பர்களில் குறிப்பிட்டு எடுக்கும்
சிறந்த நட்பில் ஒன்றாக திகழும்
உயிருள்ள பொருளாக தெரிகிறாய் !
- கிரிசேஷ் குமார்
நான் யார் என்று
பலருக்குத் தெரியாத நான்
பலநாள் பழகி இருந்தாலும்
பகலிரவில் என்னை அணைத்திடும்
அதற்கு மட்டுமே தெரியும்
கண்ணீர் வடிந்த என் முகத்தைக் கண்டு
எதற்காக நானே சிரித்தேன் என்று
அம்மழையையும் சேகரித்து
என்னையும் அரவணைத்தது அன்போடு
நான் எவ்வாறு கோபித்தாலும்
என்னை அமைதிபடுத்திய அது
பல நண்பர்களில் குறிப்பிட்டு எடுக்கும்
சிறந்த நட்பில் ஒன்றாக திகழும்
உயிருள்ள பொருளாக தெரிகிறாய் !
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக