மாங்கனியே உன்னைப் பார்த்தேன்
சிறிதும் தயங்காமல் - முகர்ந்தேன்
உன் சுவாசத்தை அந்நொடியில் இருந்து
ஆசைப்பட்டேன் பழ ரசத்தைக் கண்டு
விடமாக இருந்தாலும் விடமாட்டேன்
மென்மையான என் மனம்
அதில் உள்ள வெற்றிடம் - உன்னால்
நிரம்பி ததும்ப பரவியது
என் உயிர் முழுதும் உன் மூச்சுக்காற்று !!!
- கிரிசேஷ் குமார்
சிறிதும் தயங்காமல் - முகர்ந்தேன்
உன் சுவாசத்தை அந்நொடியில் இருந்து
ஆசைப்பட்டேன் பழ ரசத்தைக் கண்டு
விடமாக இருந்தாலும் விடமாட்டேன்
மென்மையான என் மனம்
அதில் உள்ள வெற்றிடம் - உன்னால்
நிரம்பி ததும்ப பரவியது
என் உயிர் முழுதும் உன் மூச்சுக்காற்று !!!
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக