ஒரு சின்னப் பட்டுப்பூச்சி
சிறகடித்தது என்னைப் பார்த்து
இரு நீல வண்ணங்கள்
மயில் மதியில் திரண்ட
பச்சைக் கலந்த நீளம் ஒன்று
கார்வண்ணன் போன்றிருக்கும்
கருநீல வண்ணம் ஒன்று
ஈர்த்தது என் கவனத்தை அது
அங்கும் இங்கும் என்னைச் சுற்றி
உன் முகத்தை பார்த்ததுப் போல்
மயங்கினேன் நான்.. நின் எண்ணத்தில்
அதை தெரியாதப் பட்டுப்பூச்சி
நடனமாடியது ..அதனை கவனிக்காத
என் முன்னாள் மெய்மறந்து ...
இவ்வாறு உன்னிணைப்பில் திரியும்
என்னைப் பார்த்து சிறிதாவது
சிரித்துச்செல் அப்பட்டுப்பூச்சியைப்போல் !
- கிரிசேஷ் குமார்
சிறகடித்தது என்னைப் பார்த்து
இரு நீல வண்ணங்கள்
மயில் மதியில் திரண்ட
பச்சைக் கலந்த நீளம் ஒன்று
கார்வண்ணன் போன்றிருக்கும்
கருநீல வண்ணம் ஒன்று
ஈர்த்தது என் கவனத்தை அது
அங்கும் இங்கும் என்னைச் சுற்றி
உன் முகத்தை பார்த்ததுப் போல்
மயங்கினேன் நான்.. நின் எண்ணத்தில்
அதை தெரியாதப் பட்டுப்பூச்சி
நடனமாடியது ..அதனை கவனிக்காத
என் முன்னாள் மெய்மறந்து ...
இவ்வாறு உன்னிணைப்பில் திரியும்
என்னைப் பார்த்து சிறிதாவது
சிரித்துச்செல் அப்பட்டுப்பூச்சியைப்போல் !
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக