பார்க்கும் இடமெல்லாம் பரவிக்கிடக்கும்
காற்றடித்தால் பறந்து செல்லும்
நம் கையில் உள்ளவரை உயிரிருக்கும்
கை விரித்தவுடன் மடிந்துபோகும்
கலவையை சேரும் கூட்டம்
கரையெங்கும் கண்ணில் பட்டும்
அகற்றுவதற்குக் கூட ஆளில்லாது
குளம் குளமாய் தேங்கிக்கிடப்பது குப்பையா ?
இல்லை , இவற்றை கண்டும் காணாமல்
இருக்கும் ம(மா)னம் உள்ள நாம் குப்பையா ?
இவற்றில் குப்பை எது ...........?
- கிரிசேஷ் குமார்
காற்றடித்தால் பறந்து செல்லும்
நம் கையில் உள்ளவரை உயிரிருக்கும்
கை விரித்தவுடன் மடிந்துபோகும்
கலவையை சேரும் கூட்டம்
கரையெங்கும் கண்ணில் பட்டும்
அகற்றுவதற்குக் கூட ஆளில்லாது
குளம் குளமாய் தேங்கிக்கிடப்பது குப்பையா ?
இல்லை , இவற்றை கண்டும் காணாமல்
இருக்கும் ம(மா)னம் உள்ள நாம் குப்பையா ?
இவற்றில் குப்பை எது ...........?
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக