பாதைகளெல்லாம் பரவி திரிந்து
மனமார கண்டு கழிக்க ,
கர்வம் கொள்கிறேன் ....!
எனக்குக் கிடைத்த முதல் நட்பாய்
நிட்கின்ற பசும் மரங்களும் ,
அவற்றில் திசை காட்டும் இலைகளும் ,
நான் சுகந்திரமாய் அமர்ந்து
எம் தோழர்களுடன் பழக வைத்த
மஞ்சள் நிற அண்ணனும் ,
பச்சை நிற அக்காவும்
புது ஓசையைக் கொய்தனர் .
புது ஓசையைக் கொய்தனர் .
தினந்தோறும் நுழைவில் பார்ப்பது
எங்கள் அண்ணா சிலையின் முகத்தைத் தான் முதலில்....
அவருடன் உரையாடும் மலர்கள் ,
மலர முனையும் சிறு மொட்டுக்கள்
திரியும் எங்கள் கண்கள்
இவை அனைத்தையும் நோக்கி
ஒரு சிற்றின்பத்தைத் தேடி.
மலர முனையும் சிறு மொட்டுக்கள்
திரியும் எங்கள் கண்கள்
இவை அனைத்தையும் நோக்கி
ஒரு சிற்றின்பத்தைத் தேடி.
மனமார கண்டு கழிக்க ,
செக்கச் சிவந்த கட்டிடம் ...
நம்பிக்கை தரும் ஒன்று,
படிக்கத் தூண்டும் பல்கலைக்கழகம் !
இங்கு தெரிந்த இடங்கள் சில என்றாலும்
தெரிந்துகொள்ள பட்பல உள்ளன.
என் சகாக்கள் பலருக்கு
கிடைக்காத புது உலகம் இது !
எத்திசையில் சுற்றிப் பார்த்தாலும் ,
நடக்க நடக்கச் செல்லும் சாலை ,
சிறிதும் சலிப்பூட்டாமல் - நாங்களும்
செல்வோம் பெரும் திகைப்புடன்.
துளி நேரத்தையும் மதியில் புகட்டும்
சுற்றிச் சுழலும் மணிக்கூண்டு !
அது ஓயாமல் ஓடும் அழகைக் கண்டு ,
மலைத்தோம் நாங்கள் அங்குநின்று !
என் வாழ்வில் ஒரு சகாப்தமாகவே
அமைந்தத்து இச்சிறு பயணம் ,
இதுவரைக் காணாத ஒரு சூழல் ,
திரும்பிய திசையெங்கும் இலைதழைகள்,
புத்துயிர் புகட்டின எனக்கு இவையனைத்தும் !
நம்பிக்கை தரும் ஒன்று,
படிக்கத் தூண்டும் பல்கலைக்கழகம் !
இங்கு தெரிந்த இடங்கள் சில என்றாலும்
தெரிந்துகொள்ள பட்பல உள்ளன.
என் சகாக்கள் பலருக்கு
கிடைக்காத புது உலகம் இது !
எத்திசையில் சுற்றிப் பார்த்தாலும் ,
நடக்க நடக்கச் செல்லும் சாலை ,
சிறிதும் சலிப்பூட்டாமல் - நாங்களும்
செல்வோம் பெரும் திகைப்புடன்.
துளி நேரத்தையும் மதியில் புகட்டும்
சுற்றிச் சுழலும் மணிக்கூண்டு !
அது ஓயாமல் ஓடும் அழகைக் கண்டு ,
மலைத்தோம் நாங்கள் அங்குநின்று !
என் வாழ்வில் ஒரு சகாப்தமாகவே
அமைந்தத்து இச்சிறு பயணம் ,
இதுவரைக் காணாத ஒரு சூழல் ,
திரும்பிய திசையெங்கும் இலைதழைகள்,
அவற்றில் மலரும் பூக்களைப் பார்த்து
மலர்ந்துள்ளன என் இதழ்கள் பெரும்பாலும்
நான் தனிமையில் இருந்தபோதேல்லாம் புத்துயிர் புகட்டின எனக்கு இவையனைத்தும் !
கர்வம் கொள்கிறேன் ....!
இது தான் என் கல்லூரி என்று எல்லோரிடத்தும்
பெருமையுடன் கூற...!
ஆனந்தம் அடைகிறேன் நான் ,
ஆனந்தம் அடைகிறேன் நான் ,
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு
என் காலை இம்மண்ணில் பதிக்க ,
ஏக்கமுடன் துடிக்கிறேன் ,
இதுவும் என் கல்லூரியின் ஒரு கோணம் !!!
- கிரிசேஷ் குமார்
என் காலை இம்மண்ணில் பதிக்க ,
ஏக்கமுடன் துடிக்கிறேன் ,
இதுவும் என் கல்லூரியின் ஒரு கோணம் !!!
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக