கலைந்து செல்லும் கண்ணீர் கூட
கடல் நீராய் மாற வாய்ப்புண்டு...
உப்பில் பிறந்த இவ்விரண்டும்
தப்பாமல் ஒன்றுவது தனித்துவமே
காற்றில் அகலும் மேகமெல்லாம்
கருமுகில் என்று எண்ணலாமோ...
சலனங்கள் நம்மிடையே தோன்றினாலும்
செங்குருது ஒன்று தான் நமக்கு !
- கிரிசேஷ் குமார்
கடல் நீராய் மாற வாய்ப்புண்டு...
உப்பில் பிறந்த இவ்விரண்டும்
தப்பாமல் ஒன்றுவது தனித்துவமே
காற்றில் அகலும் மேகமெல்லாம்
கருமுகில் என்று எண்ணலாமோ...
சலனங்கள் நம்மிடையே தோன்றினாலும்
செங்குருது ஒன்று தான் நமக்கு !
- கிரிசேஷ் குமார்
wow!
பதிலளிநீக்குAmazing !!!👍👍
பதிலளிநீக்கு