புதன், 1 பிப்ரவரி, 2017

ஒற்றுமை

கலைந்து செல்லும் கண்ணீர் கூட 
கடல் நீராய் மாற வாய்ப்புண்டு...
உப்பில் பிறந்த இவ்விரண்டும் 
தப்பாமல் ஒன்றுவது தனித்துவமே 
காற்றில் அகலும் மேகமெல்லாம் 
கருமுகில் என்று எண்ணலாமோ...
சலனங்கள் நம்மிடையே தோன்றினாலும்  
செங்குருது ஒன்று தான் நமக்கு !

                                                                 - கிரிசேஷ் குமார்   

2 கருத்துகள்: