செவ்வாய், 31 ஜனவரி, 2017

உன்னுடன் ...

மனதை வருடும் காலை பொழுதில் 
வெண்புறாவைப்போல் உன்னைப் பார்த்தேன்  
தூய சந்தனமாய் உன் முகத்தில்
நினைத்துக்கொண்டேன் நான் என்னை   
உன் கண்கள் மறைக்கும் வார்த்தைகளெல்லாம் 
பனித்துளியாக பொழிந்தது எனக்கு  
கோவம் சூழ்ந்து நீ பார்த்தாய் என்னை 
ஆனந்தம் அடைந்தேன் அம்மணித்துளியில் 
சிவந்திருக்கும் உன் அழகில் 
நானும் இருந்தேன் உன்னுடனே !



                                                                           - கிரிசேஷ் குமார்  


1 கருத்து: