சனி, 14 ஜனவரி, 2017

பொங்கலோ பொங்கல்!!!

நம் ஊருக்குச் சென்று 
ஒரு வாரம் இருந்து 
மண் வாசனை கமழும் பானையில் 
பொங்கல் என்ற அன்னமிட்டு 
பொங்கி வரும் வெண்மையில் 
" பொங்கலோப்  பொங்கல் ", 
என கூச்சலிட்டு ...
சுற்றும் முற்றும் கூடி வந்து 
விருந்து படைக்கும் வண்ணத்தோடு 
கதிரவனால் கவலை தீரும் என்ற மறையில்  
இனிக்கரும்பை ருசித்துப் பார்த்து 
காளை , பசுவை வழிபட்டு 
மகிழ்ச்சி அடையும் இதுவே எங்கள் 
தமிழர் திருநாளாம் !!! 



                                               - கிரிசேஷ் குமார்  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக