பார்வையைக் கவரும் பொற்குளத்தில்,
மறை இதழில் பட்டும் படாமல் .........
தனியாக தெரியும் "தன்"(ண்)ணீரைப் போல ,
பார்வை திரும்பும் இடத்திலெல்லாம்
இருக்கும் என்னை நீ
பார்த்தும் பார்க்காமல் இருக்கும்
உன் மலர்க்கண்ணோ என்னை நோக்கி !
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக