வெள்ளி, 6 ஜனவரி, 2017

மலரோ மதியோ !

பார்வையைக் கவரும் பொற்குளத்தில்,
மறை இதழில் பட்டும் படாமல் .........
தனியாக தெரியும் "தன்"(ண்)ணீரைப் போல ,
பார்வை திரும்பும் இடத்திலெல்லாம் 
இருக்கும் என்னை நீ 
பார்த்தும் பார்க்காமல் இருக்கும் 
உன் மலர்க்கண்ணோ என்னை நோக்கி !


                                                           - கிரிசேஷ் குமார்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக