வெள்ளி, 6 ஜனவரி, 2017

கயலாக நீ இருந்தால் ...

 

 

தாமரைக் கண்களுடன் என் கருத்தில் நிற்கும் 

தாரகையே நின் மனம் கமல ,

என்னை நோக்கி உன் விழி அசைய  வேண்டி

நீந்தி வந்து உன்னை அடையும் 

சிறு மீனாகவும் வந்தடைவேன் 

இக்குளத்தில் உள்ள நீர் முழுதும் வற்றினாலும் உனக்காக ! 



                                                                               - கிரிசேஷ் குமார் 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக