Mennuyir
என்னைப் பற்றி
Mennuyir
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
வெள்ளி, 6 ஜனவரி, 2017
கயலாக நீ இருந்தால் ...
தாமரைக் கண்களுடன் என் கருத்தில் நிற்கும்
தாரகையே நின் மனம் கமல ,
என்னை நோக்கி உன் விழி அசைய வேண்டி
நீந்தி வந்து உன்னை அடையும்
சிறு மீனாகவும் வந்தடைவேன்
இக்குளத்தில் உள்ள நீர் முழுதும் வற்றினாலும் உனக்காக !
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக