வெள்ளி, 27 ஜனவரி, 2017

உறுதி

வெண்மையான புறாவின் கண்களில் 
உயர்ந்திருக்கும் தன்னம்பிக்கையுடன் 
தூய்மையான உண்மையினால் 
வெந்துருகும் மெழுகினைப் போல் 
ஒளிமயமான செங்கதிரால் 
கிழக்கில் உதிக்கும் ஆதவனைப் போன்று 
பரவ விரும்பும் தூய உள்ளம் 
இருப்பின் நின் நிகராவர் எவர்தாமோ !



                                                              - கிரிசேஷ்  குமார் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக