வெண்மையான புறாவின் கண்களில்
உயர்ந்திருக்கும் தன்னம்பிக்கையுடன்
தூய்மையான உண்மையினால்
வெந்துருகும் மெழுகினைப் போல்
ஒளிமயமான செங்கதிரால்
கிழக்கில் உதிக்கும் ஆதவனைப் போன்று
பரவ விரும்பும் தூய உள்ளம்
இருப்பின் நின் நிகராவர் எவர்தாமோ !
- கிரிசேஷ் குமார்
உயர்ந்திருக்கும் தன்னம்பிக்கையுடன்
தூய்மையான உண்மையினால்
வெந்துருகும் மெழுகினைப் போல்
ஒளிமயமான செங்கதிரால்
கிழக்கில் உதிக்கும் ஆதவனைப் போன்று
பரவ விரும்பும் தூய உள்ளம்
இருப்பின் நின் நிகராவர் எவர்தாமோ !
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக