வியாழன், 12 ஜனவரி, 2017

வெண்பிறை

முகில் மீது படர்ந்து வந்து 
கதிர் விடைபெறும் இனிய மாலையில்  
குயில் கூவும் ஓசைக் கேட்டு  
தென்றல் தீண்டும் மூங்கில் காற்று 
தேங்கி நிற்கும் சிறு குட்டையில் 
உன் பிறை முகத்தை மறைத்து காட்டி 
என்னை மயங்கி பார்க்க வைக்கும் 
வெண்ணிலவே .......!!!
                                     

                                                                   - கிரிசேஷ் குமார்  

1 கருத்து: