முகில் மீது படர்ந்து வந்து
கதிர் விடைபெறும் இனிய மாலையில்
குயில் கூவும் ஓசைக் கேட்டு
தென்றல் தீண்டும் மூங்கில் காற்று
தேங்கி நிற்கும் சிறு குட்டையில்
உன் பிறை முகத்தை மறைத்து காட்டி
என்னை மயங்கி பார்க்க வைக்கும்
வெண்ணிலவே .......!!!
கதிர் விடைபெறும் இனிய மாலையில்
குயில் கூவும் ஓசைக் கேட்டு
தென்றல் தீண்டும் மூங்கில் காற்று
தேங்கி நிற்கும் சிறு குட்டையில்
உன் பிறை முகத்தை மறைத்து காட்டி
என்னை மயங்கி பார்க்க வைக்கும்
வெண்ணிலவே .......!!!
super
பதிலளிநீக்கு