கூழாங்கற்கள் நிறைத்த
ஆற்றங்கரையில் ஆறடி
வளர்ந்து நிட்கும் மேலோங்கி
இலைதழைகளை செழிக்கச்செய்து
நான் சென்று அங்கமர்ந்து
ஆற்றின் அழகை ரசிக்கும் போது
பரவி நிழல் கொடுக்கும்
எனது தமயனாக தோள்கொடுக்கும்
நான் வைத்த மாங்கன்றுடன்
தனித்து நிட்கும் என் பாசம்
- கிரிசேஷ் குமார்
ஆற்றங்கரையில் ஆறடி
வளர்ந்து நிட்கும் மேலோங்கி
இலைதழைகளை செழிக்கச்செய்து
நான் சென்று அங்கமர்ந்து
ஆற்றின் அழகை ரசிக்கும் போது
பரவி நிழல் கொடுக்கும்
எனது தமயனாக தோள்கொடுக்கும்
நான் வைத்த மாங்கன்றுடன்
தனித்து நிட்கும் என் பாசம்
- கிரிசேஷ் குமார்
👌👌👌👌👌
பதிலளிநீக்கு