வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

மாங்கன்று !

கூழாங்கற்கள் நிறைத்த 
ஆற்றங்கரையில் ஆறடி 
வளர்ந்து நிட்கும் மேலோங்கி 
இலைதழைகளை செழிக்கச்செய்து 
நான் சென்று அங்கமர்ந்து 
ஆற்றின் அழகை ரசிக்கும் போது 
பரவி நிழல் கொடுக்கும் 
எனது தமயனாக தோள்கொடுக்கும் 
நான் வைத்த மாங்கன்றுடன் 
தனித்து நிட்கும் என் பாசம் 


                                                          - கிரிசேஷ் குமார்  

1 கருத்து: