வெள்ளி, 6 ஜனவரி, 2017

என் கலை நீயே !




சிவந்திருக்கும் கலை முகம் 
மணித்துளியும் மறையும் தருணம் 
என் மனதில் உதிக்கும் உந்தன் எண்ணம் 
தனியழகான உன்னுடைய மூச்சுக்காற்று 
நான் மலர்ந்திடுவேன் என் மேல் 
பட்டுப் பரவிய உடன் ...!
தெரியவைத்தாய் நான் யார் என்று 
உன் மனதில் ... இருக்கும் 
எண்ணமெல்லாம் நீ தானே என் உலகில் !!!


                                                 - கிரிசேஷ் குமார் 



                                    

1 கருத்து: